Thursday, February 19, 2009

குடிபோதையில் ஜப்பான் நிதி அமைச்சர்!

ரோமில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் சோய்ச்சி நககாவ 'போதையோடு" வந்து உளறிக் கொட்டியதை அடுத்து அவர் பதவி விலகினார். ஜலதொசதிர்காக போட்ட மாத்திரையோடு சிறிது ஒயினும் சேர்ந்ததால் அப்படி ஆகிவிட்டது என்று விளக்கமளித்த அவர், "என்னோட உடல் நிலையை கவனிக்காமல் இப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் நாட்டு மக்களிடன் கோரி யுள்ளார். ஏற்கனவே பொருளாதார தேக்கத்தால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் பிரதமர் தரோ அசோ, தேர்தல்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தினால் கடுப்படைந்துள்ளார்.







வீடியோ இங்கே:
------------------

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com